Saturday, August 6, 2011

உயிரோடு.....









இமைப் பறவை இடம் மாறி

இதயங்கள் தடம் மாறி

உயிரோடு உயிர் பேசும் போது

இதழ் மட்டும் ஒட்டிக் கொள்ளும்

மௌன பாஷை பேச.....

No comments: