Saturday, October 1, 2011

சுயநலம்...















உனை என்னுள்ளேயே
இருத்தி வைக்க
நினைக்கிறேன்...

என் சுயநலத்தின்
தண்டனையாய் நீ
வெளியேறிக் கொண்டே
இருக்கிறாய்...

பல நேரங்களில்
கண்ணீராகவும்..
சில நேரங்களில்
கவிதையாகவும்...

No comments: