Thursday, December 8, 2011

மௌன வரம்...























இந்த ஆழ்ந்த மௌனத்தை
யாரிடம் பரிசாகப் பெற்றாய்?

என் எண்ணக் கதறல்கள் உனைக்
கூவி கூவி அழைத்த போதும்

வார்த்தை அம்புகள் உனை
சரம் சரமாய்த் தொடுத்த போதும்

சிஞ்சித்தும் கிழியாத இந்த
அடர்ந்த மௌனத்தை
எந்த அரக்கனிடம் வரமாகப் பெற்றாய்!...

No comments: