Thursday, December 15, 2011

உனைக் கடந்தும்.....












உனைக் கடந்தும்
விஷயங்கள்
உலகில் எத்தனையோ?!..

ஆனால்,
உனைக் கடக்க முடியாமல்
சுழலில் சிக்கிய துடுப்பானேன்
என் படகைத் தொலைத்து...

No comments: