Saturday, December 10, 2011

வேண்டும்....















எனக்கு உன் ஸ்பரிசம் இல்லா
தீண்டல் வேண்டும்

என் நாசிக்குச் சிக்காத
உன் வாசம் வேண்டும்

வாக்கியத்தில் சிக்காத உன்
வார்த்தைகளின் சீண்டல் வேண்டும்

உன் மௌனத்தின் சத்தம் கூட
என்னுள் விதைக்குதடா யுத்தம்...

No comments: