Thursday, July 19, 2012

ஒரு நடிகையின் பேட்டி...














அது ஒரு நடிகையின் பேட்டி..

நடு நடுவே அப் பெரிய நடிகரைப் பற்றிய
சிலாகிப்பும் நெகிழ்ச்சியுமாக
ஆனந்தக்?!.. கண்ணீருடன்
அவரின் எளிமையும்
தயாள தாராள குணமும்
பத்தி முழுவதும் விரவிக் கிடந்தன..

அக்கண்ணீருக்குப் பின்னே
உறைந்திருந்த ரத்தத் துளிகள்
மறைக்கப் பட்டு
புனைவாக ஒரு சரித்திரம்
அச்சாக்கப் பட்டிருந்தது...

No comments: