Wednesday, April 23, 2014

என் வாசலில் நீ...



என் வாசலில்
உரைந்துவிட்டிருந்தது
ஒரு பனித்துளி
முந்தைய இரவின் இனிமைகளோடு...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிமகளோடு அல்லது
இனிமைகளோடு ....
இரண்டுமே
இனிமை தான்.;)