Monday, June 30, 2014

முதல் துளி...

முதல் துளியில் தான்
ஆரம்பிக்கிறது
ஊழிப் பெருமழையும்....

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

முதல் துளி ..... என்றும்

முத்தான துளியே !

பாராட்டுக்கள்.