Saturday, September 13, 2014

எனக்காகவே.....


எந்நேரத்திலும் என் கை
நழுவி விடும்
விதைதான் நீ
எனக்குத் தெரியும்
எங்கு விழுந்தாலும்
எனக்காகவே
பூப்பாய் என்று....

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகச்சிறிய மென்மையான அழகான பூப்போன்ற கவிதை. பாராட்டுக்கள்.