Monday, February 16, 2015

சீண்டல்கள்…

உறக்கத்தில் உதிக்கும்
உதட்டோரப் புன்னைகைக்குப் பின்
சிணுங்கிக் கொண்டிருந்தன
உன் சீண்டல்கள்…

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதைப் படித்ததும் உதட்டோரத்தில் எனக்கும் ஓர் சின்ன புன்னகை ! :)

-=-=-=-

You may like to go through my "சந்தித்த வேளையில் .....”
Part-1 to 6

Link for Part-1

http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

This is just for your information, only.

VGK

SOS said...

நன்றி வை.கோ சார். கண்டிப்பாக உங்களது பதிவை பார்வையிடுகிறேன்.