Wednesday, October 28, 2015

மீண்டும் ஒரு வாய்ப்பு - மல்லிகை மகள் டிசம்பர் 2014 இதழில்

2014 டிசம்பர் மாதத்தில் மீண்டும் எனது கவிதைகள் மல்லிகை மகள் இதழில் வெளியானது. நம் வரிகளை நாம் அச்சில் பார்ப்பதே ஒரு தனி சுகம் தான். 
நன்றி திரு. சிவஞானம் சார். 




2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள். வாழ்த்துகள். சந்தோஷப் பகிர்வுக்கு நன்றிகள்.

SOS said...

தங்கள் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் மிக மகிழ்ச்சி. நன்றியும் கூட சார்.