Thursday, October 29, 2015

நினைவுப் பூக்கள்....

கடந்த வழியெங்கும்
நினைவுகள்
விதைத்து வந்தேன்
நீ முளைத்துப் பூத்திருந்தாய்...


2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

விதைத்த நினைவுகள் பூத்துள்ளது, இந்தக்குட்டிக் கவிதை போலவே அழகோ அழகு. பாராட்டுகள்.

SOS said...

மிக்க நன்றி வை.கோ சார்.