Thursday, January 21, 2016

என் கேள்விகளும் உன் பதில்களும்....

உன்னிடம் கேள்விகள்
கேட்கத் தெரிந்தளவு
பதில்களைப் பெறத் தெரியாது எனக்கு
ஒன்றுக்கு மேற்பட்ட எனது
தொடர் கேள்விகளில்
எனக்குத் தேவையானதை
நயமாகத் தவிர்த்துவிட்டு
உனக்குச் சாதகமான கேள்விகளை மட்டுமே
தேர்ந்தெடுத்து விடுகிறாய்
எப்போதும்….


1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//எனக்குத் தேவையானதை
நயமாகத் தவிர்த்துவிட்டு//

இந்தப்பெண்களே எப்போதும் இப்படித்தான்.

முக்கியமான பல கேள்விகளை சாய்ஸில் விட்டு விடுவார்கள். :)

{அதாவது தாங்கள் சொல்வதுபோல நயமாகத் தவிர்த்து விடுவார்கள்}

அழகான, மிகவும் யதார்த்தமான, உண்மையான கவிதை. மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.