Saturday, February 27, 2016

காதல் பாடம்..

சந்திக்கும் முதல் 
நொடியிலேயே
கண்களை 
விழுங்கி விட்டால்
பிறகெப்படி உனை படிப்பது 
என்கிறாய்
ம்ம்....
அடுத்த சந்திப்பின் போது
ப்ரெய்லி முறை கற்று வா
என் அசட்டுக் காதலனே...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

:) கற்கண்டாய் இனிக்கும் ’காதல் பாடம்’ யோசிக்கத்தான் வைக்கிறது. பாராட்டுகள் :)